கொரோனா தொற்றிலிருந்து மேலும் பலர் குணமடைவு
நாட்டில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள நிலையில், இன்று மேலும் 340 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து நாட்டில் இதுவரை கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5 இலட்சத்து 13 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 542, 686 ஆகக் காணப்படுகின்றது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed